உயரமான ஆஞ்சநேயர்.. காரணம் என்ன?

அன்னை சீதா தேவியைத் தேடிக் கண்டுபிடிக்க ஆஞ்சநேயர் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்று இராமர் கட்டளையிட, அதை சிரமேற்கொண்டு அவரும்ட கடற்கரைக்கு வந்தார். பல மைல் தொலைவில் உள்ள இலங்கைக்கு எப்படிச் செல்வது? ஆறடி அளவுள்ள உடலை வைத்துக் கொண்டு கடலைத் தாண்ட முடியுமா? அங்கிருந்த ஜாம்பவான் ஆஞ்சநேயருக்கு அவர் மறந்து போயிருந்த சக்தியை ஞாபகப் படுத்த உடனே ஆஞ்சநேயரும் தனது உடலை பிரம்மாண்டமாக வளர்க்க கடலைத் தாண்டுவது எளிதாகப் போய்விட்டது. எப்படி உயரமாகி பிரச்சினையை சமாளித்தாரோ, அதுபோல் Ôஉங்கள் அனைத்து பிரச்னைகளையும் தீர நான் உயரமாக இருந்து அருள் புரிகிறேன்Õ என்று கூறுகிறார். அதனால் பல இடங்களில் உயரமாகக் காட்சி தருகிறார்.

0 comments: